Friday, August 23, 2013

செஞ்சி - "திருநாதன் குன்று"

"திருநாதன் குன்று" செஞ்சியில் இருந்து சுமார் 1.5 கி.மி. தொலைவில் உள்ள மலை, இங்கு இருக்கும் ஒரு பெரிய பாறையில் 24 சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளது, சமணம் தழைத்தோங்கிய தமிழகத்தில் 24 தீர்த்தங்கரர்களையும் ஒரே இடத்தில் இங்கு மட்டுமே காண முடியும்

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில், "சந்திரநந்தி" என்ற சமண துறவி 57 நாட்கள் கடவுளுக்கு உண்ணா நோன்பு இருந்து இந்த இடத்தில் தான் உயிரை விட்டுள்ளார். "இளையபட்டாரா" என்ற இன்னொரு சமண துறவி 30 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிரை விட்டுள்ளார்.இங்கு சமணர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது
 நன்றி : சசிதரன்
 
 

No comments:

Post a Comment