Friday, August 23, 2013

சுந்தரேஸ்வரர் கோவில் ,கருப்பூர் -கும்பகோணம்

சுந்தரேஸ்வரர் கோவில் ,கருப்பூர் -கும்பகோணம்

இறைவனுக்கு அபிஷேகமாகும் நீரை கோமுகியிலிருந்து தன் தலையில் ஒரு பாத்திரத்தில் பிடிக்கும் பூத கணம் பின் அதன் குதத்தின் வழியே ஒரு பெண்ணுருவின் தலையினுள் சென்று வயிற்றின் துளை வழியே வெளியேறும் வகையில் வடிவமைக்கபட்டிருக்கிறது .

சிந்திக்கவே திணறவைக்கும் ஒரு யோசனை மிகுந்த வடிவமைப்பை கலை வடிவமாக்கி காட்சி படுத்தியிருக்கிறார்கள் . காண்பதற்கு கூட நேரமின்றி விரையும் நவீன உலகில் அதிசயங்கள் கூட ஆச்சர்யபடுத்துவதில்லை . .





நன்றி : தமிழ் கோவில்கள் 



No comments:

Post a Comment