தற்பொழுது இரு மாதம் ஒரு முறை மட்டுமே கணக்கீடு செய்து கட்டணம் வசூல் செய்ய படுகின்றது. இதில்
100 அலகு (100 units) இலவசம்.
மீதம் உள்ள அலகுக்கு மட்டும் தான் கட்டணம் வசூல் செய்வார்கள்.
தற்சமயம், கணக்கு எடுக்க தவறினால் முந்தைய மாத கணக்கின் படி கட்டணம் செலுத்தவேண்டும் .
இங்கு தான் ஒரு சிறு திருத்தம் நடைமுறையில் மறைமுகமாக நடக்கின்றது.
4மாதம் ஒரு முறை கணக்கீடு செய்து, 200 units இலவசம் மட்டும் பொக மீதி அலகுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது, சரியாக இருக்கும்.
இங்கும் மொத்த அலகை இரண்டாக பிரித்து பின்பு 100 அலகு குறைத்து, மாதம் கணக்கீடு முறையில் கணக்கிட்டால் நமக்கு லாபம்.
இல்லை என்றால், மொத்த அலகு ஒரு குறிப்பிட்ட அளவு கடந்த காரணத்தால் அதிக தொகை நீங்கள் தர நேரிடும்.
ஆனால்
மொத்த அலகுக்கு கணக்கிட்டு விட்டு அதில் 200 units பின்பு குறைத்தல்.
பணமதிப்பில் மறைமுகமாக அதிக அளவில் பயனீட்டு கட்டணத்தில் கணக்கீடு செய்து, பின் இலவச அலகு குறைக்க , நமக்கு தான் கட்டணம் அதிகம் இருக்கும்.
இந்த முறை கணக்கீடு நடைபெறுகின்றது.
இந்த கணக்கீட்டு முறையில் மறைமுக கட்டண உயர்வு நடைபெறுகிறது.
மாதம் மாதம் கணக்கீடு செய்து கட்டணம் வசூல் செய்து வந்தால் நமக்கு எப்பொழுதும் கட்டணம் கட்டும் நிலை வராது, 100 unit's இலவசம் இருக்கும் வரை! ( மாதம் 50 units இலவசம்)!.