Monday, September 27, 2021

குல தெய்வம்

குலதெய்வம் என்று கூறி வழிபாடு செய்கின்றோம்.
யார் குலதெய்வம் ?

உனக்கு தெரிந்து உன் தந்தை உன் வழிகாட்டி. உன் தாத்தா உன் முன்னோர், உன் தந்தைக்கு வழிகாட்டி.

இது போன்ற முன்னோர், குலம் காத்தவர், குலம் வாழ வழி தந்தவர்.
இவர்களை தான் நாம் தெய்வமாய் வழிபடுகிறோம். 
மற்ற மதங்களில் இந்த முன்னோர் வழிபாடு கிடையாது.

இஸ்லாம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தது.
கிறித்துவம் வெள்ளையர்களின் வருகையால் வந்தது.

அடிமை முறையை ஏற்றுக்கொண்ட சிலர் மதம் மாறினர். அவர்களின் வழி வந்தவர்கள் அதை தொடர்ந்து வருகின்றனர். 

ஆனால், இப்பொழுது மதம் மாற்றம் செய்யப்படும் பலரும் லாபம் சார்ந்த தொழிலாக பார்க்கின்றனர்.

பிழைக்க ஒரு மதம், படிப்பு ,வேலை  இட ஒதுக்கீடு என்று வரும் பொழுது மற்ற மதம் என்றும், மற்ற சாதி என்றும் கூறி வருவதை பார்க்க முடியும்.

சமயம் பற்றிய ஆய்வும், மொழி பற்றிய பகுப்பாய்வும் இல்லாத அளவுக்கு பணம், மேம்பட்ட  வாழ்நிலை மீது கொண்ட ஈர்பும் நம்மை நம்முடைய மண் மீதும் அக்கறை குறைய காரணம் ஆனது.

மதம் சார்ந்த தொழிலாக அரசியல் அமைப்புக்கள் மாறியது மேலும் நம் மதம் நசுக்க படும் என்ற அட்சத்தை உருவாக்கி உள்ளது. 

இந்த மாற்றங்கள் ஏதோ அரசியலால் நடந்தது என்று புறம் தள்ள இயலாது.
நாம் சுயநலமாக வாழ தொடங்கியதில் இருந்து வந்தது.

தொடரும் ... பகுதி 5

No comments:

Post a Comment