தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தின் பெயர் தான் தேசீயக் கலைக் கூடம்….
தேசியக் கலைக் கூடம் , சென்னை எழும்பூர் மைய நூலகமான கன்னிமாரா உடன் அமைந்துள்ளது.
அதற்கு இட்டு உள்ள பெயர் தான் தேசீயக் கலைக் கூடம்….இது தான் சரியானது என்றால் தேசீயம் என்று அனைத்து இடங்களையும்
மாற்றிட அரசு முன்வரவேண்டும் …. அல்லது இந்த தேசீயம், தேசியம் என்று மாற்ற வேண்டும்.
தக்க மாற்றங்களை செய்ய அரசு முன்வருமா……
இப்படிக்கு
விவசாயி
No comments:
Post a Comment