Tuesday, February 25, 2014

மாற்றம் வேண்டும் தேசிய கலைக் கூடம்….

ஞாயிற்று கிழமையில் தான் தேசிய கலைக் கூடம் அதிகமான மக்கள் வரவை பெற்று வருகின்றது.

அன்றையதினம் அங்கு தகவல்கள் தெருவிக்க வைக்கப்பட்ட அனைத்து வழிகளும் அடைப்பட்டு உள்ளது.

குறிப்பாக தொலைக்காட்சி மூலம் தெருவிக்க அமைக்கப்பெற்ற அமைப்பு அன்றைய தினம் தூக்கத்தில் உள்ளது.

அங்கு பணியில் உள்ளோர், புகைப்படக்கருவி வைத்துள்ளவர்கள் அதற்க்கான அனுமதி சீட்டு பெற்றார்களா என்று மட்டும் தான் கேட்கின்றனர்.

மாறாக அங்கு தகவல் தெருவிக்கும் நிலையில் எவரும் இல்லாதது, நம் தமிழின் பெருமையை குன்றிப்போக செய்யும்………

DSC00629

அங்கு அமைக்கபெற்று உள்ள அறிவியல் பூங்கா குப்பைகளின் கொட்டமாக உள்ளது.

அறிவியல் பூங்கா, விளையாட்டு திடலாக உள்ளது.

DSC00631 DSC00632

குப்பைகளின் கூடரமாக உள்ளது. கழிப்பறை கழிவுகள், ஓளி உமிழும் விளக்குகள், கேட்பாறற்று உள்ளதால் மரங்கள் வளர்ந்து உள்ள கட்டிடங்கள்

என்று, தகுதியே இல்லாதவர்கள் கையில் பொக்கிசத்தை கொடுத்துவிட்டு, அரசாங்கம் கவனியாமல் உள்ளது வருந்ததக்கது.

DSC00635 DSC00636 DSC00637 DSC00638 DSC00639

இப்படிக்கு

விவசாயி

No comments:

Post a Comment