சென்னையின் மிகவும் பிரபலமான கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் உள்ள தமிழக அரசின் விளம்பர பலகையில் உள்ள மிக பெரிய பிழையின் காரணமாக மக்களிடம் ஏமாற்றம் உண்டாக்கி உள்ளது.
தங்களின் பார்வைக்கு இதோ….
பிழை: இரவு நேர கூடுதல் கட்டணத்திற்கான நேரம். இரவு 11 முதல் மறுநாள் மாலை 5 மணி வரை.
இப்படிக்கு
விவசாயி
No comments:
Post a Comment