Saturday, July 20, 2013

சிவகாசியில் நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மை பயிற்சி முகாம்


சிவகாசியில் நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மையும் ( Permacultre ) &
இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி முகாம் ( வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட )
தின்னைப் பேச்சு :
--------------------
இரவு நேரங்கலில் நமது பாரம்பரிய தின்னைப் பேச்சும், சுற்றுப்புறசூழல் பற்றிய விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப் படும்.

இந்த சுயசார்பு பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய...


 பயிற்சி நாள் :
ஆகஸ்ட் 09-08-2013 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல்
11-08-2013 ஞாயிறு மாலை 5 மணி வரை

முன்பதிவு அவசியம் : 94435 75431 , 99947 56330.

 இடம் :
ஜேசுதாஸ் இயற்கை விவசாயப் பண்ணை,
நடுவப்பட்டி விளக்கு,
ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு,
சிவகாசி.
விருதுநகர் மாவட்டம்.

No comments:

Post a Comment