Friday, June 7, 2013

கிராமம்-ஆரம்பம்......

கிராமம் இந்த வார்த்தையின் உச்சரிப்பில் ஏதோ ஒன்று உள்ளது. அதனால் தான் மனது எத்தனை சஞ்சலத்தில் இறந்தாலும் ஒரு அமைதியை எடுத்து முன் வைக்கின்றது . ஆம் நானும் கிராமத்து வாசி தான்.
       ஒவ்வொருவர் பார்வையிலும் இந்த கிராமம் மாறுபடும். படங்களில் கிராமத்தை கண்டவர்களுக்கு , அதன் பின்னணியில் ஒரு கிராமம் மனக்கண் முன்னாடி நிழலாடும் !.........

1 comment: